தமிழக மருத்துவர்கள்

img

மருத்துவர்களை நேரில் அழைத்து  பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண சிபிஎம் வலியுறுத்தல்

அரசு மருத்துவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் மருத்துவர்களை நேரில் அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலளார் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது